sri:
கோபுரப்பட்டி ஸம்ப்ரோக்ஷணை
அழைப்பிதழ்.!
கட்டாயம் வாங்கோ...!



கோபுரப்பட்டி..!
அன்று..!
(04.11.2007 அன்று)
இரண்டு வருட கடும் தவம்..!
தவத்தின் பலன்..!
கொடையாளர்களின் நல்மனம்..!
அரங்கனின் பூரண அருள்..!
மனம் மயக்கும்
அருள்சுரக்கும்
கோபுரப்பட்டி..!
இன்று...!
(22.07.2010)

சம்ப்ரோக்ஷணைத் திருநாள் விக்ருதி ஆவணி 11ம் தேதி
ஆகஸ்ட் 27 - 2010
வெள்ளிக் கிழமை
காலை 0830 மணி முதல் 0930 மணிக்குள்
கன்யா லக்னம்.
கடைசியாக சம்ப்ரோக்ஷணம் நடந்த வருடம் கி.பி. 1498.
512 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்த மஹா வைபத்தில் தாங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகின்றேன்.
தாங்களின் பங்களிப்பையும் நாடுகின்றோம்.
==========================================================
”திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற கையும்,
கவித்த முடியும்,
முகமும் முறுவலும்,
ஆஸநபத்மத்திலேயழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்”
-(முமுக்ஷுப்படி-142).